தேவனுக்கு தசமபாகத்தை செலுத்தாவிட்டால் நீ ஒரு திருடன்- கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ்!

தேவனுக்கு தசமபாகத்தை செலுத்தாவிட்டால் நீ ஒரு திருடன்- கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ்!

Share it if you like it

தற்பொழுது தமிழக மக்கள் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு சொல்லோண்ணா துயரத்தை அனுபவித்து வருகின்றனர். ஜாதி, மதம், இனம், கடந்து ஆர்.எஸ்.எஸ், சேவா பாரதி, பல தொண்டு நிறுவனங்கள், நல்ல மனம் படைத்தோர் தங்களால் இயன்ற உதவிகளை இன்று வரை ஏழைகளுக்கு செய்து வருகின்றனர்.

இக்கட்டான சூழ்நிலையில் கிறிஸ்துவ மக்கள் தவித்து கொண்டு இருக்கும் இவ்வேளையில் அவர்களுக்கு உதவிகள் செய்யாமல். அவர்களின் மனம் புண்படும் படி மிகவும் கீழ்த்தரமாக மோகன் சி லாசரஸ் தனது டுவிட்டர் பக்கத்தில்  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேவனுக்கு செலுத்த வேண்டிய தசமபாகத்தை சரியாக செலுத்தாவிட்டால் நீ ஒரு திருடன்.


Share it if you like it