தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வாய் திறப்பாரா ஆளூர் ஷாநவாஸ்?

தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வாய் திறப்பாரா ஆளூர் ஷாநவாஸ்?

Share it if you like it

நபிகள் நாயகத்தை அவமதித்ததாக பிரான்ஸ் நாட்டில் புகழ் வாய்ந்த தேவாலயத்தில் பிராத்தனையில் ஈடுபட்டு கொண்டு இருந்த மக்கள் மீது.. இஸ்லாமிய அடிப்படைவாதிகள் திடீர் என்று கத்தியால் தாக்குதல் நிகழ்த்தியதில்.. 3 அப்பாவிகள் உயிர் இழந்துள்ளனர், இது குறித்து இன்று வரை சில்லறை போராளிகள், திக, திமுக, வைகோ, போன்றவர்கள் வாய் திறக்கவில்லை.  திருமாவளவனின் பொய் குற்றச்சாட்டிற்கு பொங்கியவர்கள் இதற்க ஏன் பொங்கவில்லை என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்..


Share it if you like it