நெறியாளர் மதன் ரவிச்சந்திரனுக்கு தொடர் கொலை மிரட்டல்..! மெளனம் காக்கும் தமிழக அரசு..!

நெறியாளர் மதன் ரவிச்சந்திரனுக்கு தொடர் கொலை மிரட்டல்..! மெளனம் காக்கும் தமிழக அரசு..!

Share it if you like it

திமுகவின் தில்லு முல்லுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பிரபல நெறியாளர் மதன் ரவிச் சந்திரனுக்கு தொடர் மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தது. அதனை எல்லாம் பொருட்படுத்தாமல்..

வேலு பிரபாகரன் உடன் அண்மையில் விவாதம் நடத்தினார்.. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத சில தீய சக்திகள்… அவருக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. அவருக்கு உரிய பாதுகாப்பை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் என்று மக்கள் உள்பட நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்…

Image


Share it if you like it