தொடர்ந்து நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படும்- மம்தா பேனர்ஜி

தொடர்ந்து நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படும்- மம்தா பேனர்ஜி

Share it if you like it

மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி நாடியா என்னும் இடத்தில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக  வழக்கம் போல் தனது தேசவிரோத கருத்தையே மக்களிடம்  தொடர்ந்து கூறிவருகிறார். இந்நிலையில் மோடி மற்றும் உள்துறை அமைச்சரின்  பதவிக்கு உரிய மரியாதை தராமல்.

ஒரு மாநிலத்தின் முதல்வர் எப்படி செயல்பட வேண்டும் என்று கூட தெரியாமலும் பதவி பிரமாணத்தின் பொழுது கூறிய உறுதி மொழியை மறந்து நாட்டின் இறையாண்மைக்கு எதிராக தொடர்ந்து  பேசி வருவது  இவரின் ஆணவத்தை காட்டுவதாக அம்மாநில மக்களின் கருத்தாக உள்ளது


Share it if you like it