தொடர்ந்து மெளனம் காப்பது ஏன்? ஸ்டாலினுக்கு பாஜக  தலைவர் கேள்வி…!

தொடர்ந்து மெளனம் காப்பது ஏன்? ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் கேள்வி…!

Share it if you like it

கறுப்பர் கூட்டத்தின் பின்னால் திமுக இருப்பது தமிழக மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.எஸ். பாரதியை வைத்து திமுக கூறிய பொய்யிற்கு ஸ்டாலின் தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உலகம் முழுவதிலுமிருந்து முருக பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பாஜக தலைவர் எல்.முருகன் தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு ஸ்டாலினை கேள்வி எழுப்பியுள்ளார்.

கோடானு கோடி இந்து உணர்வாளர்களின் மனதை புண்படுத்தும் விதமாக நடந்து கொண்ட கருப்பர் கூட்டம் செயல் குறித்து பலரும் கண்டனம் தெரிவித்திருக்கும் நேரத்தில், அதுகுறித்து எதிர்க்கட்சித்தலைவர் திரு.ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்?


Share it if you like it