கல்வி பாடத்தில் மாற்றம் வேண்டும்…! அரசிடம் நெட்டிசன்கள் வேண்டுகொள்…!

கல்வி பாடத்தில் மாற்றம் வேண்டும்…! அரசிடம் நெட்டிசன்கள் வேண்டுகொள்…!

Share it if you like it

பெரியார் UNESCO விருது பெற்றவர் என்றும், வைக்கம் வீரர் என்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே திக, திமுக மூளைச்சலவை செய்தது மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த தமிழக மக்களையும் ஏமாற்றி இருப்பதாக பிரபல எழுத்தாளர் அண்மையில் ஆதாரத்தோடு குற்றம் சாட்டி இருந்தார்.

Image

திக, திமுக எழுத்தாளரின் கருத்திற்கு பதில் கூறாமல். இன்று வரை மெளனம் காத்து வருவது தமிழக மக்களிடையே கடும் கொந்தளிப்பையும், பலத்த சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக பெரியார் என்னும் பிம்பத்தை தமிழக மக்களின் மீது திணித்துள்ளதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனமும், விமர்சனம் செய்து வருகின்றனர். அதே நேரத்தில் பெரியார் குறித்த பொய்யான கருத்துக்களை பாட புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it