தொடர்ந்து வரம்பு மீறி பேசி வரும் பிரபல ஆபாச பேச்சாளர் – சுந்தரவள்ளி…!

தொடர்ந்து வரம்பு மீறி பேசி வரும் பிரபல ஆபாச பேச்சாளர் – சுந்தரவள்ளி…!

Share it if you like it

தேச நலனுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருபவர் பிரபல ஆபாச பேச்சாளர் சுந்தரவள்ளி என்பது அனைவரும் அறிந்ததே.. ஹிந்துக்களால் மிகவும் உயர்வாக மதிக்கப்படும் திருஞானசம்பந்தரை இழிவாக பேசிய சுந்தரவள்ளியின் காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..

ஹிந்துக்களின் உணர்வுகளையும், தேச நலனுக்கு எதிராகவும், தொடர்ந்து வரம்பு மீறி பேசி வரும் ஆபாச பேச்சாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்..


Share it if you like it

2 thoughts on “தொடர்ந்து வரம்பு மீறி பேசி வரும் பிரபல ஆபாச பேச்சாளர் – சுந்தரவள்ளி…!

  1. ஆனானப்பட்ட வைகோவே மாறி விட்டார்.இந்த மாதிரியான எச்சில் இலை பொறுக்கி நாய்களை பதிலுக்கு பதில் பேசி,நமது தரத்தை அதுகள் லெவலுக்கு தாழ்த்தி கொள்ளுவதை விட.ஒரு ஆண்டோ,ஆறு மாசமோ களி தின்னப் போட்டால்,சப்த நாடிகளும் அடங்கி விடுமே?
    நமது மத்திய உள்துறை ஆவன செய்யுமா?

  2. திமுக வின் எம் எல் ஏ ரௌடிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    ரௌடிகள் என்று தெரிந்து கூட இந்த தெரு நாய்கள் ஊளையிட்டே கொண்டு இருக்கிறது.
    விரட்ட பட வேண்டும்.
    மக்கள் தைரியமாக மாற்றம் நோக்கி பயணிப்போம் வாழ்த்துக்கள்.

Comments are closed.