கடந்த நான்கு மாதமாக காணிக்கை வரவில்லை – கிறிஸ்தவ மதபோதகர் எஸ்றா சற்குணம் அலறல்..!

கடந்த நான்கு மாதமாக காணிக்கை வரவில்லை – கிறிஸ்தவ மதபோதகர் எஸ்றா சற்குணம் அலறல்..!

Share it if you like it

கொரோனா தொற்று பரவிய சமயத்திலும் சரி, நிவர் புயல் பாதித்த பகுதியிலும் சரி, இன்று வரை ஆர்.எஸ்.எஸ், சேவா பாரதி, இன்னும் பல தொண்டு நிறுவனங்கள்  தங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர்..

தி.மு.க-வின் தீவிர ஆதரவாளர் என்று பலராலும் அழைக்கப்படும் எஸ்றா. சற்குணம் அவர்கள்.. நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த உதவிகளை செய்தேன் என்று கூறாமல்.. கடந்த நான்கு மாதமாக காணிக்கை வரவில்லை அலறி இருப்பதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..


Share it if you like it

One thought on “கடந்த நான்கு மாதமாக காணிக்கை வரவில்லை – கிறிஸ்தவ மதபோதகர் எஸ்றா சற்குணம் அலறல்..!

Comments are closed.