தோழரை தோலுரித்த முகநூல் வாசி!

தோழரை தோலுரித்த முகநூல் வாசி!

Share it if you like it

கம்யூனிஸ்ட் சிபிஜ(எம்) கட்சியின்  மூத்த தலைவர்களில் ஒருவரும்  மாநில செயற்குழு உறுப்பினருமான கனகராஜ்  தனியார் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த விவாத மேடை  நிகழ்ச்சியில்  கலந்துகொண்டு உரையாற்றினார். அவரின் உரையை  சிபிஐ (எம்) அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்த காணொலிக்கு இவ்வாறு தலைப்பு இருந்தது.

“நாம் ஒரே மாதிரி இல்லை. ஆனால், ஒற்றுமையாக இருக்கிறோம். ஒரே மாதிரிதான் இருக்க வேண்டும் என்று நீங்கள் நிர்ப்பந்தப்படுத்தினீர்கள் என்றால் ஒற்றுமையை சிதைக்கிறீர்கள் என்று அர்த்தம்”

அந்த காணொலி பதிவிற்கு comment box ஒருவர் இவ்வாறு பதில் அளித்திருந்தார். நாம் எல்லோரும் ஒரே மாதிரி இல்லை நாங்கள் உழைத்து வாழ்கிறோம் நீங்கள் உண்டியல் வைத்து வாழ்கிறீர்கள். வழக்கமாக கம்யூனிஸ்ட் உண்டியல் குலுக்கி வாழ்கிறார்கள் என்று பரவலாக மக்களின் கருத்தாக இருந்து வருகிறது. என்பதை இந்த பதிவு மேலும் உறுதி செய்துள்ளது.

தோழரை தோலுரித்த முகநூல் வாசி!


Share it if you like it