நல்லா இருக்கு சார் உங்கள் மதச்சார்பின்மை…!

நல்லா இருக்கு சார் உங்கள் மதச்சார்பின்மை…!

Share it if you like it

ராமநாதபுரம் கள்ளர் தெருவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிருந்து நடத்திய காரணத்திற்காக இந்து அமைப்பைச் சேர்ந்த அருண்குமார் மற்றும் கிஷோர் மீது அண்மையில் சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கொலை வெறி தாக்குதல் நடத்தியதில் அருண் மரணமடைந்த நிலையில் கிஷோர் என்னும் இளைஞர் தற்பொழுது உயிருக்கு போராடி வருகிறார்..!

ஒட்டு அரசியலை கருத்தில் கொண்டு பல கட்சிகள் இன்று வரை இக்கொடிய செயலை கண்டிக்காமல் மெளனம் காத்து வருகின்றனர். உண்மை, நேர்மை, என்று வகுப்பு எடுக்கும் ஊடகங்கள் கூட இக்கொடூர செயலை கண்டிக்கவில்லை என்பது மிகவும் கசப்பான உண்மை.

10 முஸ்லீம் மதவெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று ஹெச். ராஜா தெரிவித்து இருந்தார். ஆளூர் ஷா நவாஸ், ஜவாஹிருல்லா, போன்றவர்கள் ராஜா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டுவிட்டர் பக்கத்தில் பொங்கியுள்ளனர்.

அருண்(21) கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று கூறாமல். முதல்வர் மற்றும் காவல்துறையில் ஹெச். ராஜா மீது புகார் தெரிவித்து இருக்கும். இவர்களின் உண்மை முகம் இது தான். தமிழக மக்களுக்கு மதச்சார்பின்மை என்று வகுப்பு எடுக்கும் இவர்களின் நேர்மை இவ்வளவு தான் என்று நெட்டிசன்கள் கடுமையாக, விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1300713110651637761


Share it if you like it