நாடுமுழுவதும் ரயில் சேவை ரத்து

நாடுமுழுவதும் ரயில் சேவை ரத்து

Share it if you like it

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக வரும் மார்ச் 31ம் தேதிவரை நாடுமுழுவதும் அணைத்து பயணிகள் ரயில் சேவையும் ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை அடுத்து முன்பதிவு செய்த டிக்கெட்களுக்கான தொகை திருப்பி அளிக்கப்படும் என அரசு அறிவிப்பு.


Share it if you like it