நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்த முயன்ற கிறிஸ்தவ மதபோதகர் ஜெகத் காஸ்பர் ராஜ்..!

நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்த முயன்ற கிறிஸ்தவ மதபோதகர் ஜெகத் காஸ்பர் ராஜ்..!

Share it if you like it

”கிறிஸ்தவ மதபோதகர் ஜெகத் காஸ்பர் ராஜ் சமீப காலமாக நாட்டின் இறையாண்மைக்கு எதிராக தொடர்ந்து பல செயல்களில் ஈடுபட்டு வருதாக அவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றது.

  • ஸ்டெர்லைட் விவகாரத்தில் இவரின் பங்கு அதிகம் என்று அந்நாட்களில்  கூறப்பட்டது.
  • கீழடி அகழ்வாராய்ச்சியில் ஜெகத் கஸ்பர் மற்றும் வெளிநாட்டு நிதியுதவி பெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஆதிக்கம் செலுத்துவதாக இவர் மீது தற்பொழுது பல குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில்.
  • ஹிந்தி தெரியாது போடா பாடல் விவகாரத்தில் ஜெகத் கஸ்பரின் பங்கு இருப்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நாட்டின் இறையாண்மைக்கு எதிராக தொடர்ந்து செயல்படும். இவரை தமிழக அரசு உடனே கைது செய்ய வேண்டும் என்று நெட்டிசன்கள் மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1303000707000270848


Share it if you like it