நாட்டுக்காக வீரமரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர்!

நாட்டுக்காக வீரமரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர்!

Share it if you like it

ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்ட எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த ராணுவ வீரர் மதியழகன் வீர மரணம் அடைந்துள்ளார்.


Share it if you like it