நாய் கதை கூறிய சீமான்..!

நாய் கதை கூறிய சீமான்..!

Share it if you like it

தமிழ், தமிழ், என்று கூறும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான்  செய்யும் செயல்கள்.. அனைத்தும் தமிழர் கலாச்சாரத்திற்கு எதிராக உள்ளது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தன் வீட்டில் கோல்டன் ரெட்ரிவர் என்னும் வெளிநாட்டு நாய் வளர்ப்பதாகவும் அதற்கு தமிழ் பெயர் வைத்து அழைப்பதாகவும் கூறியுள்ளார். கன்னி, கோம்பை, சிப்பி, போன்ற தமிழ் நாட்டு நாய்களை ஏன் சீமான் வளர்க்கவில்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

https://www.facebook.com/watch/?v=273194044005745

https://www.facebook.com/watch/?v=273194044005745


Share it if you like it