மனைவிக்கு தொற்று நோய் ஏற்பட்டதால் முத்தலாக் சொல்லிய கொடூர கணவன்..! வாய் திறப்பார்களா தமிழக போராளிகள்?

மனைவிக்கு தொற்று நோய் ஏற்பட்டதால் முத்தலாக் சொல்லிய கொடூர கணவன்..! வாய் திறப்பார்களா தமிழக போராளிகள்?

Share it if you like it

இஸ்லாமிய பெண்களின் நலனை கருத்தில் கொண்டு மோடி அரசு முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்தது.. இதற்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இன்று வரை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்…

ஹீரோ மோடிக்கு இஸ்லாம் பெண்கள் பாலாபிஷேகம்..! ஒரே மசோதாவால் சாதனை..!

குஜராத் மாநிலத்தை சேர்ந்த சித்திக் அலி என்ற இளைஞர்.. தன் மனைவிக்கு கர்பகாலத்தில் பிறப்புறுப்பில் ஏற்பட்ட தொற்று நோய்க்காக.. முத்தலாக் சொல்லி மனைவியை விரட்டி அடித்துள்ளார்.. முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த திருமா, ஆளூர் ஷாநவாஸ், சீமான், போன்றவர்கள் இந்த கொடுமைக்கு எதிராக வாய் திறப்பார்களா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்…

முத்தலாக் தடை மசோதா..,! குப்பையில் வீச வேண்டும்..! மோடி போட்ட அதிரடி டுவீட்..,! - Sathiyam TV

https://twitter.com/RaamanSpeaks/status/1325247394095616000


Share it if you like it