நிசார் கான், சல்மான், ஜாகிர் – ஹிந்து சிறுமி கற்பழிப்பு வழக்கில் கைது  !

நிசார் கான், சல்மான், ஜாகிர் – ஹிந்து சிறுமி கற்பழிப்பு வழக்கில் கைது !

Share it if you like it

  • ராஜஸ்தானின் டோங்க் மாவட்டம், பச்சேவர் காவல் நிலைய பகுதியில் ஹிந்து மதத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை கடத்தி கொடூரமாக கொலை செய்த வழக்கில் நிசார் கான், சல்மான், ஜாகிர் மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • மே 5 ஆம் தேதி இரவு, நிசார் கான், சல்மான், ஆகிய இரண்டுபேரும் காரில் சிறுமியைக் கடத்திச் சென்று தொலைதூர காட்டு இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்களுடைய மற்ற இரண்டு கூட்டாளிகளும் அங்கே காத்திருந்தனர். சிறுமி தனது அறிக்கையில் அவர்கள் நான்கு பேரும் இரவு முழுவதும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். அந்த சிறுமி எதிர்ப்பு தெரிவித்தபோது, ​​அந்த நான்கு பேரும் அந்த சிறுமியை கொடூரமாக தாக்கியுள்ளனர். அடுத்த நாள் காலையில், அவர்கள் அவளை கிராமத்திற்கு வெளியே தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் திகி காவல் நிலைய பகுதியில் வசிப்பவர்கள் என்று கூறப்படுகிறது.
  • பாதிக்கப்பட்டவரின் சகோதரர் காவல்துறையில் புகார் அளிக்க, காவல் துறையினர் அந்த நான்கு குற்றவாளிகள் மீதும் ஐபிசி 363 & 366 (கடத்தல்), 376-டி (கூட்டுபலாத்காரம்) மற்றும் போக்ஸோ ஆகியவற்றின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.

https://twitter.com/adv_chandnishah/status/1258736553779658752?s=20


Share it if you like it