நீதிபதி சந்துருவிடம் வாதாடிய…! பிரபல நடிகர் பார்த்திபன்..!

நீதிபதி சந்துருவிடம் வாதாடிய…! பிரபல நடிகர் பார்த்திபன்..!

Share it if you like it

சீன நரிகளின் கோழை தனத்ததால் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். தற்பொழுது ஒவ்வொரு இந்தியரும்  சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று  நாடு முழுவதும் தங்களின் எதிர்ப்புகளை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் அண்மையில் இவ்வாறு கருத்து தெரிவித்து இருந்தார்.

“இந்திய ராணுவ வீரர் பழனி + 19 பேருக்கும் வீர வணக்கம் செலுத்தும் விதமாக, சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் வாங்குவதை தவிர்த்து சீன (வர்த்தக) பெருஞ்சுவரை உடைப்போம்!

பார்த்திபன் கருத்திற்கு முன்னாள் நீதி அரசர் திரு. சந்துரு அவர்கள் இவ்வாறு தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

சீன பொருட்கள் எல்லாவற்றையும் கழற்றி கொடுத்துவிட்டால் நாம் நிர்வாணமாகத் தான் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதற்கு திரு.பார்த்திபன் நீதி அரசருக்கு தக்க பதிலடியை இவ்வாறு கொடுத்துள்ளார்..

“நிர்வாணம் தான் நிவாரணம் ”


Share it if you like it