நீதிமன்றங்களுக்குச் செல்வதை நிறுத்திவிட்டு மதகுரு மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டால் உங்கள் ஷரியத்தில் தலையிட எந்த அரசாங்கத்திற்கும் தைரியம் இருக்காது!

நீதிமன்றங்களுக்குச் செல்வதை நிறுத்திவிட்டு மதகுரு மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டால் உங்கள் ஷரியத்தில் தலையிட எந்த அரசாங்கத்திற்கும் தைரியம் இருக்காது!

Share it if you like it

அன்பு, சகோதரத்துவம், என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இன்று வரை உலகிற்கே வழிக்காட்டியாக உள்ள நாடு இந்தியா என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஊடகங்கள், பத்திரிக்கைகள், போலி அரசியல்வாதிகள், என்று அனைத்தையும் முறியடித்து இந்தியா அனைவரையும் கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வருகிறது.

இந்நிலையில் அசாதுதீன் ஒவைசி  கட்சியான (AIMIM) கட்சியின் சார்பில் பேனர் ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. அந்த பேனரில்

Image

முஸ்லிம்களே, நீங்கள் நீதிமன்றங்களுக்குச் செல்வதை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக  இஸ்லாமிய மதகுரு மூலம் உங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டால், உங்கள் ஷரியத்தில் தலையிட எந்த அரசாங்கத்திற்கும் தைரியம் இருக்காது.” அனைவரும் சகோதர்களாக இருக்க வேண்டும் என்று நினைத்தால். இவர்களை போன்றவர்கள் தங்கள் வன்மத்தை மக்களிடம் காட்டுவது கடுமையான கண்டனத்திற்குரியது என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.


Share it if you like it