நெறியாளர் செந்திலை பொடி மாஸ் செய்த நெட்டிசன்கள்…!

நெறியாளர் செந்திலை பொடி மாஸ் செய்த நெட்டிசன்கள்…!

Share it if you like it

நடுநிலை நெறியாளராக தன்னை காட்டி கொள்ளும் திரு. செந்தில். இன்று வரை நடத்திய விவாதங்கள் அனைத்தும். பாரதப் பிரதமர் மோடி, மத்திய அரசு, பாஜக என்று அவர் நடத்திய விவாதங்களே அதிகம். சமீப காலமாக நடிகர் சூர்யாவின் கருத்துக்கள் ஒரு குறிப்பிட்ட கட்சியின் அறிக்கை போன்று உள்ளதாக மக்களே கருத்து தெரிவித்து வருகின்றனர். சூர்யாவின் கருத்திற்கு தமிழக மக்களிடையே கடும் எதிர்ப்புக்கள் எழுந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக நெறியாளர் செந்தில். நடிகர் போஸ் உடன் விவாதிப்பது போன்று காணொளி ஒன்றினை வெளியிட்டு உள்ளார். போஸ் நடிகர் சூர்யாவை குறித்து மிகவும் புகழ்ந்து பேசி உள்ளார். சூர்யாவிற்கு எழுந்துள்ள கடும் விமர்சனத்தை திசை திருப்ப நெறியாளர் செந்தில் மற்றும் போஸ் திட்டமிட்டே நடத்திய நாடகம் இது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

போஸ் திமுகவின் தீவிர ஆதரவாளர். இதன் மூலம் செந்தில் போலி நெறியாளர் என்பதும். நடிகர் சூர்யாவிற்கு எந்த கட்சி அறிக்கை எழுதி கொடுக்கிறது என்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். .


Share it if you like it