பட்டியலின மக்களின் காவலர்கள் எங்கே? நெட்டிசன்கள் கடும் விமர்சனம்…!

பட்டியலின மக்களின் காவலர்கள் எங்கே? நெட்டிசன்கள் கடும் விமர்சனம்…!

Share it if you like it

பட்டியல் சமூக மக்களின் விடிவெள்ளியாக காட்டி கொள்ளும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் ஆளுநர் ஷாநவாஸ் போன்றவர்கள் கர்நாடக மாநிலத்தில் நடந்த அநீதிக்கு எதிராக இன்று வரை வாய் திறக்காமல் கள்ள மெளனம் காத்து வருவது அனைவரின் ஆதங்கமாக உள்ளது.

ஒரு மதத்தின் உணர்வுகளை புண்படுத்தி விட்டதாக முந்தைய தினம். இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பெங்களூர் பகுதியில் பேயாட்டம் ஆடியதன் விளைவாக பட்டியல் சமூகத்தை சார்ந்த எம்.எல்.ஏ மற்றும் பொது சொத்துக்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. இதனை கண்டித்து திமுகவோ அல்லது அவரது ஆதரவு பெற்ற ஊடகங்களோ, கம்யூனிஸ்ட் தோழர்களோ, வாய் திறக்காமல் ஒட்டு அரசியலை கருத்தில் கொண்டு. அடக்கி வாசிப்பதாக நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it