பத்திரிகையாளரின் குசும்பு கேள்விகளுக்கு  டிரம்பின் கலக்கலான பதில் !

பத்திரிகையாளரின் குசும்பு கேள்விகளுக்கு டிரம்பின் கலக்கலான பதில் !

Share it if you like it

இரண்டுநாள் பயணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிற்கு வருகை தந்தார். டெல்லியில் அவரிடம் பத்திரிகையாளர்கள் சில கேள்விகளை கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதில் :-

பத்திரிகையாளர் : குடியுரிமை சட்டம் பற்றி ?

அதிபர் டிரம்ப்      : குடியுரிமை சட்டம் குறித்து நான் எதுவும் கூற விரும்பவில்லை. அது இந்தியாவின் விவகாரம்.

பத்திரிகையாளர் : காஷ்மீர் விவகாரம் பற்றி ?

அதிபர் டிரம்ப்      : காஷ்மீர் விவகாரத்தை தற்போதைய மோடி அரசு சிறப்பாக தான் கையாண்டு வருகிறது. அதை பற்றி நான் சொல்ல ஒன்றும் இல்லை.

பத்திரிகையாளர் : இந்தியா மற்றும் மோடி பற்றி ?

அதிபர் டிரம்ப் : மோடி தொலைநோக்கு பார்வையுடன் சிந்திக்கும் மிக சிறந்த தலைவர். இந்தியா பிரம்மாண்டமான நாடு

பத்திரிகையாளர் : டெல்லி வன்முறை குறித்து ?

அதிபர் டிரம்ப் : அது இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை. அதனை மோடி சரி செய்வார்.


Share it if you like it