பயங்கரவாத அமைப்புகளில் சேரும் எண்ணிக்கை குறைவு-தில்பாக் சிங்க்!

பயங்கரவாத அமைப்புகளில் சேரும் எண்ணிக்கை குறைவு-தில்பாக் சிங்க்!

Share it if you like it

ஜம்மு காஷ்மீர் பகுதியின் DGP-யான தில்பாக் சிங், எங்கள் பதிவின்படி கடந்த ஆண்டு 143 பேரும் இந்த ஆண்டு 130 பேரும் ஊடுருவியிருக்கிறார்கள்.பயங்கரவாத அமைப்புகளில் சேரும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.கடந்த ஆண்டில் மட்டும் 218 பேர் பயங்கரவாத அமைப்புகளில் சேர்ந்துள்ளனர்.இந்த ஆண்டில் 139 பேர் சேர்ந்துள்ளனர்.பயங்கரவாத அமைப்புகளில் சேரும் இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.


Share it if you like it