பாகிஸ்தான் ராணுவத்தை பற்றி பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்த கருத்து…! அதிர்ச்சி அடைந்த இம்ரான் கான்…!

பாகிஸ்தான் ராணுவத்தை பற்றி பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்த கருத்து…! அதிர்ச்சி அடைந்த இம்ரான் கான்…!

Share it if you like it

உலகின் எந்த ஒரு கடினமான சூழ்நிலையையும் முறியடிக்கும் வீரம் இந்திய ராணுவ வீரர்களிடம் உள்ளதை தற்பொழுது உலக நாடுகள் நன்கு உணர்ந்துள்ளன. சீனா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளையும் ஒரே சமயத்தில் எல்லை பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் மிகவும் துணிச்சலாக எதிர்க்கொண்டு வருவதே தக்கச் சான்று

இதன் தொடர்ச்சியாக பாகிஸ்தான் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிப் அண்மையில் தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கும் பொழுது தனது கருத்தினை பின்வருமாறு வெளியிட்டு உள்ளார்.

இந்தியாவுடனான அனைத்து போரிலும் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்துள்ளது என்று பகீரங்கமாக முஹம்மது ஆசிப் கருத்து தெரிவித்து இருப்பது இம்ரான் கான் மற்றும் அந்நாட்டு ராணுவத்தினர் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it