பாதிரியாருக்கு ஒரு சட்டம் ஹிந்துக்களுக்கு ஒரு சட்டமா மக்கள் கடும் கண்டனம்…!

பாதிரியாருக்கு ஒரு சட்டம் ஹிந்துக்களுக்கு ஒரு சட்டமா மக்கள் கடும் கண்டனம்…!

Share it if you like it

அரசாங்க உயர் அதிகாரிகள் ஜாதி, மதம், இனம், மொழி கடந்து அனைத்து மக்களுக்கும் சட்டத்திற்கு உட்பட்டு பணிகளை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது. பனிமய மாதா திருவிழா வெகு விரைவில் தூத்துக்குடியில் நடைபெற இருக்கிறது. இதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி பேராயரை நேரில் சந்தித்து அனுமதி அளித்துள்ளனர்.

சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டிய உயர் அதிகாரிகள் நேரில் சென்று பேராயரின் முன் பவ்வியமாக அமர்ந்து இருக்கும் காட்சி தமிழக முழுவதும் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும், ஏற்படுத்தியுள்ளது. உயர் அதிகாரிகளை விட பலம் பொருந்தியவரா பேராயர் என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதுவே ஒரு ஹிந்து பூசாரி கோவில் தொடர்பாக காவல் நிலையத்தையோ அல்லது கலெக்டர் அலுவலகத்தையோ அணுகினால்.  உயர் அதிகாரிகள் முன் சரிசமாக உட்கார அனுமதி வழங்கப்படுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

Image may contain: 1 person

 


Share it if you like it