பாரதப் பிரதமர் மோடி கருத்திற்கு அலறிய அருணன்..!

பாரதப் பிரதமர் மோடி கருத்திற்கு அலறிய அருணன்..!

Share it if you like it

 

பாரதப் பிரதமர் மோடி அண்மையில் இவ்வாறு கூறியிருந்தார்.. ஒரே நாடு, ஒரே தேர்தல், முறைக்கு மாற வேண்டும்..

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துடன், ஒரே பொது வாக்காளர் பட்டியல் முறையையும் ஏற்படுத்த வேண்டும்.. நமது கடமைகளை சரியாக செய்தால் நமது உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று கருத்து தெரிவித்து இருந்தார்..

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திரு. அருணன் தனது டுவிட்டர் பக்கத்தில் அலறியுள்ளதற்கு நெட்டிசன்கள் வாழ்த்து கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it