ஆ. ராசாவிற்கு மரண பதிலடி கொடுத்த – நெறியாளர் ரங்கராஜ் பாண்டே..!

ஆ. ராசாவிற்கு மரண பதிலடி கொடுத்த – நெறியாளர் ரங்கராஜ் பாண்டே..!

Share it if you like it

ஹிந்துக்களின் உணர்வுகளை தொடர்ந்து புண்படுத்துவதையே வழக்கமாக கொண்டவர்கள் கனிமொழி, ஸ்டாலின், என்பது அனைவரும் அறிந்ததே.. தி.மு.க-வின் மூத்த தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா அண்மையில் டிவி விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு வழக்கம் போல ஹிந்து மத்தின் மீது தனது வன்மதத்தை வெளிப்படுத்தி இருந்தார்..

என் முன்னோர்களை படிக்க விடாமல்  தடுத்தது யார் இவர்கள் தானே என்று  பொய்களை அள்ளி தெளித்து இருந்தார். இதற்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக பிரபல நெறியாளர் ரங்கராஜ் பாண்டே பேசிய காணொளி மீண்டும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it

9 thoughts on “ஆ. ராசாவிற்கு மரண பதிலடி கொடுத்த – நெறியாளர் ரங்கராஜ் பாண்டே..!

  1. இந்த நாய்க்கெல்லாம் பதில் சொல்லி உங்க நேரத்தை வீணாக்காதீங்க பாண்டே..
    இவனை உள்ளே போட்டு தாக்கு தாக்குன்னு தாக்கனும்..

  2. ஏன்டா புளுகர, என ஊர பற்றி என்ன தெரியும் உனக்கு, என இரத்தமா இருந்தால், எம் சதையா இருந்தால், எம் மண்ணில் பிறந்தால், அசல் வித்தாக இருந்தால் தெரியும் உனக்கு.
    நீ ஒரு hibrid, கலப்படம் இல்லை மரபணு நீக்கப்பட்ட…. உனக்கு என்ன தெரியும் . பிராய்லர் கோழி , சீம மாடு எப்படி சொல்லிட்டே போலாம். ராசா silent எதாவது பொழப்பு பாரு . எங்க வேலைய நாங்க பார்க்கிறோம்

  3. How Ambedkar and other people had studied?
    Good question. Even now 70% percent are backwards, Dalit, Tribal people still not having proper Education.
    How they will get? Still they are deprived of QUALITY EDUCATION?
    HOW?
    We don’t have Qualified Quality teachers.
    All the better candidates left the state for want of better life.
    Moved on to foreign shores.
    Reservation students who became teachers had spoiled the Education. SUB STANDARD QUALITY EDUCATION is due to our own CORRUPT POLICIES OF DRAVIDA PARTIES.
    RECOMMENDATION CULTURE in getting jobs.
    So still people are poor upto 70% .
    Change your appointment of govt employees through Quality screening. Exam and interview mode appointment.
    Good bye to Dravida policies of poor admin.
    Regards.

  4. ஆமாம் பாண்டே வந்து ரெம்பவும் தான் தாங்கி பிடிக்க வந்து விட்டார் .இவர் சொல்வது மிக மிக மிகவும் சிலர். விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர். நாம் கேட்பது , ஆ.ராஜா கேட்பது பரவலான , எல்லோருக்குமான வசதி, வாய்ப்பு.. ஏகலைவன் கூட துரோணர் வில்வித்தை செய்வதை பார்த்து கொண்டே , வில் வித்தையில் மிகவும் தேர்ச்சி பெற்றவர் ஆனார். ஆனால் அவர்– ஏகலைவன்– கற்ற வித்தையை பயன்படுத்த கூடாது என்று எண்ணி தான் துரோணர் ஏகலைவனின் கட்டை விரலை காணிக்கை யாக பெற்றார். பாண்டே கதை விடுவது போல அதிக அளவில் தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி கற்று இருந்தால் , அவர்களுக்கு இட ஒதுக்கீடு என்ற பிரச்சினையே வந்து இருக்காது. பாண்டேயை விட அப்பனுக்கு அப்பனானவர்கள் இருந்து , அவர்களின் வாத திறமையை வென்று , அவர்களால் பதில் அளிக்க முடியாத நிலையில் தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு தரப்பட்டது. வெள்ளைக்காரன் காலத்திலே தமிழகத்தில் நீதிக்கட்சி யாலும் , சுதந்திர இந்தியாவில் பெரியாரால் காமராஜர் மூலம் பண்டிட் நேருவாலும் இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வர பட்டது. அதன் பின்னர் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விபி சிங் காலத்திலும் மத்திய அரசில் கொண்டு வர பட்டது. இன்று அதை முறியடிக்க , வருமான வரி கட்டும் ஏழைகளுக்கு , 10% என்ற அளவில் எந்தவொரு அடிப்படையும் இன்றி இட ஒதுக்கீடு கொண்டு வர பட்டுள்ளது மோடியால். ஆக வரலாற்றை மறைக்க தவறான, இல்லாத தரவுகளை சொல்லி ஒதுக்கீட்டை இழிவு படுத்தும் வேலையை பாண்டே போன்ற மதவெறியர்கள் கை விடவேண்டும்.

    1. ராசாவின் மகள் ,புதுதில்லியில் ஒரு சர்வகலாசாலையில் படித்துக் கொண்டிருக்கிறார். என்று அவரே சொல்லியிருக்கிறார் .என்னைப்போல ,மேல்தட்டு மக்கள் தான் படிக்க வைக்க முடியும் என்று அவரே கூறுகிறார் .அவருடன் நம்மை ஒப்பிட முடியுமா?

  5. Raja himself says that his daughter studied in an international school in Delhi as he is very rich,he says himself,. How can we compare us with him…

Comments are closed.