பா.ஜ.க மூத்த தலைவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கிய மத்திய அரசு..!

பா.ஜ.க மூத்த தலைவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கிய மத்திய அரசு..!

Share it if you like it

மனிதனின் மனதை தூய்மையாக வைத்திருக்கும் கருவியாக உள்ள கோவிலை., பராமரிக்கும் சமுதாயங்களை நாம் எப்படி மதிப்புடன் நடத்துகிறோமோ.. நமது ஆரோகியத்தை கருத்தில் கொண்டு நமது வீட்டின் அருகில் உள்ள குப்பைகளை அகற்றி சாலைகளையும், பொது இடங்களையும் சுத்தமாக பராமரித்துக் கொண்டு இருக்கும் துப்புரவு பணியாளர்களுக்கு உரிய மதிப்பையும், மரியாதையையும், ஒவ்வொரு மனிதரும் வழங்க வேண்டும் என்பது நிதர்சனம்..

இதன் தொடர்ச்சியாக பா.ஜ.க கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் பிரபல எழுத்தாளருமான ம.வெங்கடேசன் அவர்களுக்கு மத்திய அரசு தேசிய துப்புரவு பணியாளர்கள் ஆணையத்தின் தலைவராக அவரை நியமனம் செய்துள்ளது..
ம.வெங்கடேசன் தலைமையில் துப்புரவு தொழிலாளர்களின் மதிப்பும் மரியாதையும் மட்டுமின்றி பொருளாதாரத்திலும் துப்புரவு தொழிலாளர்கள் அடுத்தகட்ட உயரத்தை எட்ட வேண்டும் என்பதே அனைவரின் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது…

Share it if you like it