ராகுல் காந்தியை பாராட்டிய வைகோ வறுத்தெடுத்த நெட்டிசன்கள்..!

ராகுல் காந்தியை பாராட்டிய வைகோ வறுத்தெடுத்த நெட்டிசன்கள்..!

Share it if you like it

புதுவை யூனியன் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி சுற்றுபயணம் மேற்கொண்டு வருகிறார்.. புதுவையை சேர்ந்த மாணவி ஒருவர் ராஜீவ் காந்தி  குறித்து எழுப்பிய கேள்விக்கு ராகுல் காந்தி இவ்வாறு கூறியுள்ளார்..

”ராஜீவ் கொலை குற்றவாளிகளை மன்னித்து விட்டேன்” என்று கூறியுள்ளார்.. இதற்கு ம.தி.மு.க தலைவர் வைகோ ராகுலின் கருத்து அவரின் பண்பாட்டை காட்டுகிறது என்று  கூறியுள்ளார்..

  • இலங்கையில் ஒன்றரை லட்சம் அப்பாவி மக்கள் தங்கள் இன்னுயிரை இழந்ததை மறந்து விட்டாரா வைகோ? யாருடை ஆட்சியில்..
  • காங்கிரஸ் ஆட்சியில் 700 மீனவர்கள் உயிர் இழந்ததை மறந்து விட்டாரா வைகோ?
  • காங்கிரஸ் மற்றும் தி.மு.க ஆட்சியில் இருந்த பொழுது ராஜீவ் குற்றவாளிகளை விடுவிக்காமல் ஏன் மெளனம் காத்தார் வைகோ?

தேர்தல் நெருங்கும் சமயத்தில் மட்டுமே ராஜீவ் காந்தியை கொன்ற குற்றவாளிகள் குறித்து ராகுல் காந்தி மற்றும் சில்லறை ஊடகங்கள், ஸ்டாலின், வைகோ, போன்றவர்கள் பேசுவது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

https://twitter.com/GiridharRs/status/1362012603908718600

https://twitter.com/2wRVX1rte803MYG/status/1362017338145443843

 


Share it if you like it