பிடிக்காதவர்கள் மீது வன்கொடுமை சட்டம் .! வன்னியரசை தும்சம் செய்த அஸ்வத்தாமன்..!

பிடிக்காதவர்கள் மீது வன்கொடுமை சட்டம் .! வன்னியரசை தும்சம் செய்த அஸ்வத்தாமன்..!

Share it if you like it

உதயநிதி ஸ்டாலின், பிரசன்னா, வரிசையில் தற்பொழுது திருமாவளவனும் ஆபாச பேச்சாளர் வரிசையில் இணைந்துள்ளதாக மக்கள் உட்பட நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வரும் வேளையில்.. பாஜக மூத்த தலைவர் திரு. அஸ்வத்தாமன் அண்மையில் திருமா மீது காவல்துறையில் புகார் தெரிவித்தார்..

பதிலுக்கு வி.சி.க. வன்கொடுமை சட்டத்தில் அஸ்வத்தாமனை கைது செய்ய வேண்டும் என்று புகார் அளித்துள்ளது.. இது குறித்து அவர் பேசிய காணொளியை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்…


Share it if you like it