போலி விவசாயி அய்யாக்கண்ணு போராட்டம் நடத்த முடிவு பின்னணியில் திமுக?

போலி விவசாயி அய்யாக்கண்ணு போராட்டம் நடத்த முடிவு பின்னணியில் திமுக?

Share it if you like it

தமிழக விவசாயி என்கின்ற போர்வையில் திமுகவின் தீவிர ஆதரவாளராக அய்யாக்கண்ணு அந்நாட்களில் செயல்பட்டதாக பல தரப்பு மக்கள் அவர் மீது மிக கடுமையான குற்றச்சாட்டை வைத்தனர்.. அதன் பின்பு அவர் எங்கே சென்றார் என்பது யாரும் அறிந்திருக்கவில்லை..

விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கிய பணத்தை சில ஊழல் பெருச்சாளிகள் பதுக்கிய பொழுது.. அது குறித்து கண்டனமோ, அறிக்கையோ, வெளியிடாமல் எங்கே அய்யாக்கண்ணு என்று நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்தனர்..

இந்நிலையில் வேளாண் சட்டத்திற்கு எதிராக நவம்பர் 26 மற்றும் 27-ம் தேதி தமிழக விவசாயிகள் 5,000 பேர் மொட்டை அடித்து டெல்லியில் போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.. தேர்தல் நெருங்குவதால் திமுக அய்யாக்கண்ணுவை திமுக மீண்டும் களத்தில் இறக்கியுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்…

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1311580609936932864


Share it if you like it