பிரதமரின் வேண்டுகோளை பின்பற்ற வேண்டும் -பன்வாரிலால் புரோகித்!

பிரதமரின் வேண்டுகோளை பின்பற்ற வேண்டும் -பன்வாரிலால் புரோகித்!

Share it if you like it

கொரோனா தொற்றின் பாதிப்பை உணர்ந்து, தங்களின் பாதுகாப்பை மக்கள் உறுதி செய்ய வேண்டும் என்று, நேற்று இரவு நாட்டு மக்களிடம் பாரதப் பிரதமர் மோடி உரையாற்றினார். பிரதமரின் வேண்டுகோளை ஏற்று தமிழக, மக்கள் பின்பற்றி நடக்க  வேண்டும், என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கேட்டுக்கொண்டுள்ளார்.


Share it if you like it