பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற முக்கிய ஆலோசனை கூட்டம்!

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற முக்கிய ஆலோசனை கூட்டம்!

Share it if you like it

கொரோனா தொற்று இன்று உலகையே, அச்சுறுத்தி வரும் நிலையில். பாரதப் பிரதமர் மோடி சுய ஊரடங்கு அறிவிப்புக்கு, பின் மீண்டும் நேற்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம், கொரோனா தொற்றின் விளைவுகளின், தன்மை பற்றி  தெளிவாக கூறினார். கைகளை தூய்மைப்படுத்தி கொள்ளவும், அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வெளியே செல்லுமாறும், மூன்று அடி இடைவெளி விட்டு, யாரிடமும் பேச வேண்டும், என்பன போன்றவை முன்பே அவர் கூறியிருந்தார். இன்று பாரதப் பிரதமர் மோடி தலைமையின் கீழ் நாட்டின், அடுத்தகட்ட நிலைப்பற்றி, மத்திய அமைச்சர்கள், மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகளிடம் முக்கிய ஆலோசனையில் ஈடுப்பட்டார். அப்பொழுது இடைவெளி விட்டு நாற்கலியில், அமர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it