பிரதமர் மோடியை கொல்ல வேண்டும் – இஸ்லாமிய சிறுமியை அவ்வாறு பேசவைத்த  தாய்.

பிரதமர் மோடியை கொல்ல வேண்டும் – இஸ்லாமிய சிறுமியை அவ்வாறு பேசவைத்த தாய்.

Share it if you like it

ஒரு இஸ்லாமிய சிறுமியும் தாயும் பேசிக் கொள்ளும் படியான காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அந்தக் காணொளியில் தாய் சிறுமியிடம்
“நரேந்திரமோடி யாரென்று தெரியுமா?” என்ற கேள்விக்கு
அந்த சிறுமி தெரியுமே அவர்தான் “இந்துக்களின் ராஜா” என்று பதிலளிக்கிறார்.

தொடர்ந்து தாய் எழுப்பிய கேள்வி “அப்போ இஸ்லாமியர்களுக்கு அவர் ராஜா இல்லையா?”
அதற்கு அந்த சிறுமி கூறிய பதில் “நரேந்திர மோடிக்கு இஸ்லாமியர்கள் என்றாலே ஆகாது, ஏனென்றால் அவர் ஒரு ஹிந்து”

“அப்பொழுது இஸ்லாமியர்களை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும்?” என்று தாய் மீண்டும் எழுப்பிய கேள்விக்கு அந்த சிறுமி “நரேந்திர மோடியை கொல்ல வேண்டும்” என்று பதிலளித்துள்ளார். தாய் அதோடு நிறுத்தவில்லை யாரு கொள்வார் என்று கேட்டதற்கு இந்த சிறுமி “உம்மா” நீதான் கொள்ளவேண்டும் என்று பதிலளித்துள்ளார்.

இந்த காணொளி மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவயதிலேயே சிறுவர்கள் மனதில் நஞ்சை விதைக்கும் பெற்றோர்களை கண்டிக்க வேண்டும், கைது செய்ய வேண்டும் என்றும பொதுமக்கள் கூறி வருகின்றனர்


Share it if you like it