பிரதமர் வேண்டுகோளை ஏற்று சுந்தர் பிச்சை அறிவித்த அதிரடி அறிவிப்பு…!

பிரதமர் வேண்டுகோளை ஏற்று சுந்தர் பிச்சை அறிவித்த அதிரடி அறிவிப்பு…!

Share it if you like it

இந்திய விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோரின் வாழ்க்கையை மாற்றுவதற்கான தொழில்நுட்பத்தின் ஆற்றலை மேம்படுத்தும் நோக்கில் பாரதப் பிரதமர் மோடி கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சையிடம் இன்று காணொலி காட்சி மூலம் உரையாடினார்.

இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை துரிதப்படுத்தும் விதமாக 10 பில்லியன் டாலர் டிஜிட்டல் மயமாக்களுக்கு நிதியை அறிவித்துள்ளோம். பிரதமரை ஆதரிப்பதில் பெருமிதம் கொள்கிறோம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it