பிரபல நடிகைக்கு அநீதி இழைத்த திமுக கூட்டணி அரசு கண்டு கொள்ளாத கனிமொழி..!

பிரபல நடிகைக்கு அநீதி இழைத்த திமுக கூட்டணி அரசு கண்டு கொள்ளாத கனிமொழி..!

Share it if you like it

பிரபல நடிகர் சுஷாந்த் சிங், திரை உலக மாஃபியாக்கள் கொடுத்த கடும் அழுத்தம் காரணமாக. அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். இந்தியா முழுவதும் இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும், மக்கள் மத்தியில் ஏற்படுத்தி  இருந்தது. திரை உலக மாஃபியாக்களின் அட்டூழியங்களை, எதிர்த்து கங்கனா ரணாவத் மிகவும் துணிச்சலாக, தனது கருத்தில் உறுதியாக நிற்கிறார்.

பாகிஸ்தான் அரசு போல  மகாராஷ்டிரா அரசு நடந்து கொள்வதாக கருத்து தெரிவித்து இருந்தார். இதனால் கடும் உஷ்ணம் அடைந்த அம்மாநில அரசு. நடிகைக்கு சொந்தமான 45 கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டிடத்தின் சில பகுதிகளை விதிமீறல் என்று நோட்டீஸ் கொடுத்த அடுத்த நாளே இடித்து தள்ளியுள்ளது.

காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட், கட்சிகள் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக நிகழ்ந்துள்ள இச்செயலை கண்டிக்காமல் அதே மெளனத்தை கடைப்பிடித்து வருகிறது. பெண்ணுரிமை போராளியாக தன்னை காட்டிக் கொள்ளும் கனிமொழி கூட இந்த அநியாயத்தை கண்டிக்காமல் இருப்பதற்கு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1303640228272324615

Stalin justifies attending Uddhav Thackeray's swearing-in ceremony - The Hindu


Share it if you like it

One thought on “பிரபல நடிகைக்கு அநீதி இழைத்த திமுக கூட்டணி அரசு கண்டு கொள்ளாத கனிமொழி..!

Comments are closed.