பீகார் எதிரொலி- திமுக-வை முன்பே எச்சரித்த மூத்த பத்திரிக்கையாளர்..! அதிர்ச்சியில் ஸ்டாலின்..!

பீகார் எதிரொலி- திமுக-வை முன்பே எச்சரித்த மூத்த பத்திரிக்கையாளர்..! அதிர்ச்சியில் ஸ்டாலின்..!

Share it if you like it

பிரசாந்த் கிஷோர் விதிக்கும் நிபந்தனைகளால் திமுக நிர்வாகிகள் கடும் கொதிப்பில் இருப்பதை அனைவரும் அறிந்ததே.. திமுக வரலாறு என்ன பி.கே.விடம் எல்லாமா நாம் ஆலோசனை பெறுவது என்று உடன்பிறப்புகளே தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தனர்..

பீகார் தேர்தல் நிலவரம் தற்பொழுது பிஜேபி கூட்டணிக்கு சாதகமான சூழ்நிலை உருவாகி வரும் வேளையில்.. இனிமேலும் பி.கே.வை நம்பலாமா, வேண்டாமா என்று திமுக தலைமை கடும் குழப்பத்தில் உள்ளதாக அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..


Share it if you like it