புகழ் பெற்ற ஆலயத்தில் நடைபெறும் பணிகளை..! மறுஆய்வு செய்வது தமக்கு ஒரு பாக்கியம்..! பிரதமர் மோடி..

புகழ் பெற்ற ஆலயத்தில் நடைபெறும் பணிகளை..! மறுஆய்வு செய்வது தமக்கு ஒரு பாக்கியம்..! பிரதமர் மோடி..

Share it if you like it

ஹிந்துக்களின் வழிபாட்டு தலங்களில் ஒன்றாக கேதர்நாத் கோவிலும் திகழ்கிறது. அண்மையில் பாரதப் பிரதமர் மோடி அக்கோவிலின் மறு சீரமைப்பு பணியினை காணொலி காட்சி மூலம் மேற்பார்வை செய்தது மட்டுமில்லாமல், பணியாளர்களிடம் கலந்துரையாடி ஆலோசனை வழங்கி இருந்தார்.

பணிகளை பிரதமர் மேற்பார்வை செய்த பொழுது.

இந்நிலையில்  பாரதப் பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

கேதார்நாத் தாம் பகுதியில் நடைபெற்று வரும் அபிவிருத்திப் பணிகளையும். புனித மாதமான சாவ்னில்,  தம்மின் தெய்வீகத்தன்மையை மேலும் அதிகரிப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளையும் மறுஆய்வு செய்வது தமக்கு ஒரு பாக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it