பூட்டான் நிலப்பகுதியிலும் உரிமை கொண்டாடும் சீனா…! கொடூர முகம் காட்டி வரும் ஜின்பிங் அரசு..!

பூட்டான் நிலப்பகுதியிலும் உரிமை கொண்டாடும் சீனா…! கொடூர முகம் காட்டி வரும் ஜின்பிங் அரசு..!

Share it if you like it

மற்ற நாடுகளின் நிலப்பகுதிகளை ஆக்கிரமிக்கும் பேராசை எண்ணம் கொண்ட சீனாவிற்கு உலகம் முழுவதிலுமிருந்து கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. தற்பொழுது 21 நாடுகளுடன் சீனா அடாவடிதனம் செய்து வருகிறது. ரஷ்யாவின் பிடியில் எங்கள் பகுதி உள்ளது என்று அண்மையில் சீனா கதறியது. என்னிடமே வா உன் வேலையை காட்டுகிறாய் என்று ரஷ்யா தனது கடும் கோபத்தை வெளிப்படுத்தியது.

இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக பூட்டானில் உள்ள சாட்டெங் வனவிலங்கு சரணாலயம் எங்கள் நிலப்பகுதி என்று சீனா அறிக்கை வெளியிட்டு உள்ளது. சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து சீனாவின் அடாவடி தனத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/FrontalAssault1/status/1285792873313689600


Share it if you like it