பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்ட திமுக எம்.எல்.ஏ…! தொடரும் அட்டூழியம்…! காணொலி உள்ளே..!

பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்ட திமுக எம்.எல்.ஏ…! தொடரும் அட்டூழியம்…! காணொலி உள்ளே..!

Share it if you like it

திமுகவின் அராஜகம், அட்டூழியங்கள், நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.  பியூட்டி பார்லர் ஆகட்டும், இலவசமாய் தேங்காய் கேட்டு பெண்னண மிரட்டியது ஆகட்டும், திமுவின் சாதாரண உறுப்பினரில் ஆரம்பித்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் வரை மக்களிடம் தொடர்ந்து வன்முறை போக்கையே கடைப்பிடித்து வருகின்றனர்.

பட்டியல் சமூக மக்களுக்கு திராவிட இயக்கங்கள் போட்ட பிச்சை என்று (MP)ஆர். எஸ். பாரதியில் தொடங்கி, தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று கூறிய தயாநிதிமாறன் (MP) வரை தொடர்ந்து மக்கள் விரோத போக்கு தொடர்ந்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் மதுரை கிழக்கு திமுக எம்.எல்.ஏ மூர்த்தியின் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டிய பாஜக இளைஞரணி நிர்வாகி சங்கரபாண்டியன் அவர்களின் இல்லத்திற்கே நேரில் சென்ற எம்.எல்.ஏ மூர்த்தி தன் காலில் போட்டிருந்த செருப்பை கழட்டி அவரது பாஜக நிர்வாகியின் மனைவியை அடிக்க சென்ற கொடூர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1275100582689169411


Share it if you like it