போய் விளையாடு- சுவாமி விவேகானந்தர்!

போய் விளையாடு- சுவாமி விவேகானந்தர்!

Share it if you like it

‘தியானம் கற்றுக் கொள்ள வேண்டும்!’

என வந்து நின்ற கால்பந்து வீரனிடம்,
‘போய் ஒரு ஆட்டம் ஆடி விட்டு வா!’
என்று இவர் சொல்ல, அவனும் போய் ஆடிவிட்டு வர,
ஆட்டத்தின் போது உன் மனநிலை எப்படி இருந்தது?’

என்று இவர் கேட்க,

ஆட்டத்தில் தவிர வேறு எதிலும் என் மனம் செல்லவில்லை!’

என்று அவன் உறுதியாய்ச் சொல்ல,

‘தியானத்தின் அடிப்படையே அது தான்: ஆட்டமும் தியானம் தான்; போய் விளையாடு! என்று அனுப்பி வைத்தாராம் சுவாமி விவேகானந்தர்.


Share it if you like it