மக்களை காக்கும் மூன்றாவது கண்!

மக்களை காக்கும் மூன்றாவது கண்!

Share it if you like it

குற்ற செயல்களை கட்டுப்படுத்தவும்  மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும். காலத்திற்கு ஏற்ப நவீன கட்டமைப்புகளை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இன்றைய சமூகம் இருக்கிறது. இந்நிலையில் சென்னை காவல்துறை ஆனணயர் மக்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கவும், குற்றவாளிகளை இனம் காணவும். ஸ்மார்ட் கம்பங்கள் மூலம் அதிநவீன கேமராக்கள் வாயிலாக கண்காணிக்கவும். மாநகரம் முழுவதும்  ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது எனவும். இதன் மூலம் கட்டுப்பாட்டு அறைக்கு உடனுக்குடன் தகவல்கள் பெற முடியும். காவலர்கள் துரித நடவடிக்கைள் மேற்கொள்ளவும், இன்னும் நிறைய சிறப்பு அம்சங்கள் உள்ளதாக    தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share it if you like it