மன உளைச்சல் கொடுத்த திமுக நிர்வாகிகள்..! ஐசியூவில் தி.மு.க எம்.எல்.ஏ- பூங்கோதை..!

மன உளைச்சல் கொடுத்த திமுக நிர்வாகிகள்..! ஐசியூவில் தி.மு.க எம்.எல்.ஏ- பூங்கோதை..!

Share it if you like it

பா.ஜ.க ஆளும் மாநிலம் என்றதால் உ.பி சம்பவத்திற்கு அலறி அடித்துக்கொண்டு  கனிமொழி, ஸ்டாலின்,  மெழுவர்த்தி ஏந்தி சென்னையில் மிகப்பெரிய டிராமா நடத்தியதற்கு பொது மக்கள் உட்பட நெட்டிசன்கள் திமுகவை கடும் விமர்சனம் செய்திருந்தனர்.

திமுக எம்.எல்.ஏ பூங்கோதை அக்கட்சியின் நிர்வாகிகள் மூலம் மன உளைச்சல் அடைந்து இருப்பதன் மூலமே, அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு இருப்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதற்கு கண்டனமோ, எதிர்ப்போ, அல்லது மெழுவர்த்தி ஏந்துவாரா கனிமொழி என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்…


Share it if you like it