அப்பாவி பெண்கள் மதமாற்றம்..! வெளிநாடுகளுக்கு விற்பனை? பாதிரியார்களுக்கு விருந்து? பகீர் கிளப்பும் கிறிஸ்தவ கல்லூரி…!

அப்பாவி பெண்கள் மதமாற்றம்..! வெளிநாடுகளுக்கு விற்பனை? பாதிரியார்களுக்கு விருந்து? பகீர் கிளப்பும் கிறிஸ்தவ கல்லூரி…!

Share it if you like it

அப்பாவி மக்களை மதமாற்றம் செய்து தங்களின் காரியத்தை சாதித்து கொள்ளும் கிறிஸ்தவ மிஷநரிகளின் செயல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது என்பது பலரின் குற்றச்சாட்டாக இருந்து வரும் நிலையில்.. இந்து பெண் கிருத்திகா கிறிஸ்தவ மிஷநரிகளின் பிடியில் இருந்து தப்பியதையும்… அவர் படித்த கல்லூரி குறித்தும் கீழ்க்கண்ட செய்தியின் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it

One thought on “அப்பாவி பெண்கள் மதமாற்றம்..! வெளிநாடுகளுக்கு விற்பனை? பாதிரியார்களுக்கு விருந்து? பகீர் கிளப்பும் கிறிஸ்தவ கல்லூரி…!

  1. இது இன்று,நேற்று அல்ல. சதாசர்வ காலமும் நடந்து வருகிறது.அன்று தெற்கே குமரி,பாளையங்கோட்டை. ஆனால் மத்தியில் பாஜக ஆட்சி பீடத்தில் உள்ள போதும் இந்த அட்டகாசம் அதிகமாகிக் கொண்டே தான் வருகிறது மிகவும் கண்டிக்கதக்கது வேதனைக்குரியது.நெல்லை மாவட்டத்தில் மோகன் சி லாசரஸ் அட்டூழியத்தை அடக்க முடியவில்லை.அதுபோல சென்னை இருகாட்டுகோட்டை அருகில் கிருஸ்தவ பெந்தேயக்கோஸ் மத மாற்ற வெறியர்களான,காலஞ்சென்ற ஸ்ரீவைகுண்டம் முன்னாள் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் ஊர்வசி செல்வராஜ் குடும்பத்தினர்,காங்கிரஸ் பினாமிகள் பெயரில்,அப்பகுதி இந்து கோயில் நிலங்களில் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து நடத்திக் கொண்டிருக்கும் குயின்ஸ் லாண்ட்ஸ்,மற்றும் கிங்க்ஸ் இன்ஜினீயரிங் கல்லூரி மூலம் (பல பிரச்சினைகளுக்கிடையேயும்) நெல்லை-தூத்துக்குடி-குமரி மாவட்டத்தில் உள்ள பொருளதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் உள்ள பிள்ளைகளை அவர்கள் வறுமையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு மேற்படிப்பு படிக்க வைக்கிறோம்.வேலை போட்டு தருகிறோம் என தேனொழுகப் பேசி மதம் மாற்றம் செய்து வருகின்றனர்.இதுபற்றிய செய்தி சில ஊடகங்கள் வாயிலாக வெளிச்சத்திற்கு வந்தும்,ஏனோ நடவடிக்கைகளை மத்திய,மாநில அரசும் சரி அதிகாரிகளும் சரி கண்டும் காணாமல் இருப்பது விசித்திரமாக உள்ளது. ஜேப்பியார் மற்றும் இப்படிப்பட்ட மதவெறி பிடித்த கல்வி நிறுவனங்களில் சட்டம் தன் கடமையை செய்யட்டும்.இல்லை என்றால் வடகிழக்கு மாநிலங்களைப் போல,ஒருநாள் தமிழகமும் மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Comments are closed.