மறைந்த முதல்வரை தொடர்ந்து தி.மு.க-வை கடுமையாக கண்டித்த அமித்ஷா..!

மறைந்த முதல்வரை தொடர்ந்து தி.மு.க-வை கடுமையாக கண்டித்த அமித்ஷா..!

Share it if you like it

தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.. அப்பொழுது அவர் கூறியதாவது..  இந்தியா முழுவதும் வாரிசு அரசியலை ஒழித்து வருகிறோம்.. தமிழகத்திலும் ஒழிப்போம் என்று மிக கடுமையாக கருத்து தெரிவித்து இருந்தார்..

மத்திய அமைச்சர் திரு. அமித்ஷாவிற்கு முன்பே தி.மு.க. வின் குடும்ப அரசியலை முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா விமர்சனம் செய்துள்ள காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாஇ வருகிறது…

blank


Share it if you like it

One thought on “மறைந்த முதல்வரை தொடர்ந்து தி.மு.க-வை கடுமையாக கண்டித்த அமித்ஷா..!

  1. சரியான போட்டி.
    எதிர் மறை அரசியல் _திமுக அரசியல்.
    ஊழல் அரசியல்.
    குடும்ப அரசியல்.
    இவனுகளை கூண்டோடு ஒழித்தால் வேண்டும்.
    சன் டிவி
    கலைஞர் டிவி என்று ஊடகத்தை கையில் வைத்துக் கொண்டு எதிர் மறை
    சிந்தனைகளை மக்கள் மத்தியில் பதிவிடுவதே இவர்கள் வேலை.
    ஜால்ரா அடிக்க நிறைய மக்கள் இருக்கிறார்கள்.
    இவை அனைத்தும் அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
    மக்கள் தைரியமாக மாற்றம் நோக்கி பயணிக்க வேண்டும்.
    வாழ்த்துக்கள் மக்களே!

Comments are closed.