மஹாராஷ்டிராவில் சிறப்பாக நடந்த சக்தி சம்மேளன்!

மஹாராஷ்டிராவில் சிறப்பாக நடந்த சக்தி சம்மேளன்!

Share it if you like it

மகாராஷ்டிரா மாநிலம் வர்தாவில், வந்தநேயா சரஸ்வதி தை ஆப்தே வின் 25 வது ஸ்மிருதி ஆண்டை முன்னிட்டு ராஷ்ட்ர சேவிகா சமிதி அமைப்பானது சக்தி சம்மேளன் என்கிற பத சஞ்சலன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.அதில் 3500 கும் மேற்பட்ட பெண்கள் அணிவகுத்து சென்றனர்.பின்பு நிகழ்ச்சியின் பிரமுக் சஞ்சலிகா மற்றும் சாந்தகுமாரி உறையாற்றினார்.


Share it if you like it