மூத்த பத்திரிக்கையாளர் மோடி மற்றும் தமிழக முதல்வருக்கு புகழாரம்..!

மூத்த பத்திரிக்கையாளர் மோடி மற்றும் தமிழக முதல்வருக்கு புகழாரம்..!

Share it if you like it

தி.மு.க செய்து வரும் தவறுகளை சுட்டிக்காட்டி தனது கடும் கண்டனத்தை  தெரிவித்து வரகூடியவர் மூத்த பத்திரிக்கையாளர் திரு. மருது அழகு ராஜ் என்பது அனைவரும் அறிந்ததே… இந்நிலையில் பாரதப் பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பணியை குறித்து மூத்த பத்திரிக்கையாளர் பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது  என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it

3 thoughts on “மூத்த பத்திரிக்கையாளர் மோடி மற்றும் தமிழக முதல்வருக்கு புகழாரம்..!

    1. அரேபிய அடிமைகள் இப்படி கதறியே அல்லாவிடம் செல்வதை தவிர வேற வழியில்லை..

  1. மருது. அழகுராஜ் மிகவும் நன்றாக தெளிவாகப் புரிந்து கொண்டு உணர்ந்து கொண்டு விளக்கி உள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். நல்லாசிகள்.

Comments are closed.