14,523 ஏக்கர் நிலங்கள் தி.மு.க. ஆட்சியில் ஆக்கிரமிப்பு பகீர் தகவல் அம்பலம்…!

14,523 ஏக்கர் நிலங்கள் தி.மு.க. ஆட்சியில் ஆக்கிரமிப்பு பகீர் தகவல் அம்பலம்…!

Share it if you like it

பிரியாணி கடை, பஜ்ஜீ கடை, என்று ஆட்சியில் இல்லாத பொழுதே தி.மு.க கட்சி இன்று வரை பேயாட்டாம் ஆடி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.. ஆனால் அக்கட்சி தனது ஆட்சி காலத்தில் எப்படி எல்லாம் அரசின் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்தியின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.. மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தையே விற்று விடுவார்கள் தி.மு.க உறுப்பினர்கள் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்…

 

Image


Share it if you like it