மோடிக்கும் ,சி.ஏ.ஏ வுக்கும் எதிராக பேசுபவர்களுக்கு பணத்தை வாரி வழங்கும் இஸ்லாமிய ஜமாத் – உண்மை அம்பலமானது !

மோடிக்கும் ,சி.ஏ.ஏ வுக்கும் எதிராக பேசுபவர்களுக்கு பணத்தை வாரி வழங்கும் இஸ்லாமிய ஜமாத் – உண்மை அம்பலமானது !

Share it if you like it

  • திமுகவின் செய்தி தொடர்பாளரான பிரசன்னா என்பவர் ஒரு வழக்கறிஞர். ஆனால் இவர் வழக்கறிஞர் தொழிலில் எதிர்பார்த்த வருமானம் வராத காரணத்தால், திமுக- வுக்காக பல மேடைகளிலும், தொலைக்காட்சி சேனல்களின் விவாத
    நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொண்டு பிஜேபி க்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும், ஹிந்துக்களுக்கு எதிராகவும் பேசி வந்தார்.
  • இவ்வாறு தொடர்ந்து ஹிந்துக்களுக்கு எதிராக பேசி வந்தால் ஹிந்துக்களின் ஓட்டு கிடைக்காமல் போய்விடும் என்ற பயத்தினால் திமுக, பிரசன்னாவை தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வதை தடுத்தது.
  • இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் பேசுவதற்கு இஸ்லாமிய ஜமாத் அமைப்பினர் பிரசன்னாவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதற்கு பிரசன்னாவும் முதலில் ஒப்புக்கொண்டார். பின்னர் அந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கல்யாண சுந்தரமும் கலந்து கொள்வார் என்பதை அறிந்த பிரசன்னா அந்த போராட்டத்தில் கலந்துகொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார். ஏனெனில் பிரசன்னாவுக்கும் கல்யாண சுந்தரத்திற்கும் இடையே முன்னரே எலியும் பூனையும் சண்டை போட்டுள்ளனர்.
  • இதனால் ஆத்திரமடைந்த கல்யாண சுந்தரம் இந்த குடியுரிமை எதிர்ப்பு  போராட்டத்தில் கலந்துகொண்ட பேச பிரசன்னாவுக்கு 50 ஆயிரம் ரூபாயை ஜமாத் அமைப்பினர் கொடுத்துள்ளதாக மேடையிலே போட்டுடைத்தார். அதன் பிறகு தான் தெரிந்தது பிரசன்னா அவர்கள் இந்த மேடையில் மட்டுமல்லாமல் எல்லா மேடையிலும் பணத்தை வாங்கிக்கொண்டுதான் பேசுகிறார் என்ற உண்மையும் அம்பலமாகியுள்ளது.

Share it if you like it