மோடியின் மாஸ்டர் பிளான்- பாகிஸ்தானுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த சவுதி அரேபியா..!

மோடியின் மாஸ்டர் பிளான்- பாகிஸ்தானுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த சவுதி அரேபியா..!

Share it if you like it

பிரான்ஸ் தலைநகர் பாரீசை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பயங்கரவாதத்திற்கு எதிரான நிதி தடுப்பு அமைப்பு. பாகிஸ்தானை கிரே பட்டியலில் தற்பொழுது வைத்துள்ளது. பயங்கரவாத இயக்கங்களுக்கு செல்லும் நிதியை முற்றிலும் தடுத்து நிறுத்தாவிடில். கருப்பு பட்டியலில் அந்நாடு வைக்கப்படும் என்று சில மாதங்களுக்கு முன்பு பிரான்ஸ் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது..

பாகிஸ்தானுக்கு எதிராக சவுதி அரேபிய அரசு எடுத்துள்ள முடிவை குறித்து பாஜக-வை சேர்ந்த A.P. முருகானந்தம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்..


Share it if you like it