இந்தியாவிற்கு எதிராக யாராவது பேசினால் பாகிஸ்தானுக்கு துரத்தி அடிப்பேன்- ஜவாத் குரேஷி..!

இந்தியாவிற்கு எதிராக யாராவது பேசினால் பாகிஸ்தானுக்கு துரத்தி அடிப்பேன்- ஜவாத் குரேஷி..!

Share it if you like it

ஜம்மூ-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும். பிரிவினைவாத தலைவர் என்று மக்களால் அழைக்கப்படும் மெஹபூபா முப்திக்கு எதிராக.. சமூக ஆர்வலர் ஜவாத் குரேஷி தனது கருத்தினை இவ்வாறு கூறியுள்ளார்..

  • “இந்தியா என் இயத்தில் உள்ளது.. அதில் உள்ள மூவர்ணத்தை யாராலும் பிரிக்க முடியாது..
  • இந்தியாவிற்கு எதிராக யாராவது பேசினால் பாகிஸ்தானுக்கு துரத்தி அடிப்பேன்
  • என் நெஞ்சை பிளந்தாலும் இந்தியாவின் தேசிய கொடியே தெரியும்..!
  • வாழும் நாட்டிற்கு விசுவாசமாக உள்ள இவரை போன்ற புனித ஆத்மாக்களை பார்த்தாவது திமுக, திக, பிரிவினைவாதிகள், தங்களை திருத்தி கொள்ள வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

 


Share it if you like it